Tuesday, January 26, 2010

சிந்தனைக்கூட கலந்துரையாடல்





சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் , எனும் அமைப்பின் ஏற்பாட்டில் அண்மையில் IIT நிறுவன யாழ் கிளையின் கேட்போர்கூடத்தில், தனித்துவ அடயாள முரண் நிலையின் அரசியல் பொருளாதாரம் எனும் தலப்பிலான கலந்துரையாடல் இடம் பெற்றது, நிகழ்வில் கலாநிதி தாரணி இராசசிங்கம், கருத்துரை வழங்குவதையும், மனித உரிமைகள் இல்ல அமைப்பின் பணிப்பாளர் செல்வி செரின் சேவியர் தலைமை வகிப்பதையும் கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம் (படம் : செல்வி கிருஸ்ணகுமார்)


1 comment:

  1. அவரது பேச்சை இதில் போடலாமே.

    ReplyDelete