Thursday, February 4, 2010

எமக்கு பொருத்தமான விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கம்

விவசாயத் தொழிற்துறை எனும்போது அது ஒரு பக்கத்தில் விவசாய உற்பத்திக்குத் தேவையான (உள்ளீடுகள் வாகனப் போக்குவரத்து சேவை.களஞ்சியம் போன்றன) கைத்தொழில்களையம் மறுபக்கத்தில் விவசாய உற்பத்தியை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்களை;Aம் குறிக்கும். இங்கு விவசாய உற்பத்தியை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில் பற்றியே நோக்கப்படுகிறது.

எமது> கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் நீண்ட கால பாரம்பாpயமிக்க விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. ஆயினும் ஒரு விவசாயக் தொழிற்துறை நோக்கிய விhpவாக்கம் இங்கு குறிப்பிடும்படியாக அபிவிருத்தி;Aறவில்லை. அதாவது, விவசாய வளமானது அதிக வருமானம் தரத்தக்க உற்பத்தியை மூலவளமாகக் கொண்ட விவசாய கைத்தொழில் துறைநோக்கி இன்றுவரை சாpயாகத் திசைதிருப்பப்படவில்லை என்பதே இதன் பொருளாகும். இலங்கையில் நூற்றாண்டிற்கு மேற்பட்ட வளா;ச்சியைக் கண்ட பெருந்தோட்ட விவசாயத்துறை கூட பண்ட உற்பத்திக் கட்டத்திலிருந்து பதனிடல் கட்டத்திற்குக்கூட இங்கு முறையாக அபிவிருத்தி பெறவில்லை என்பது தொpந்ததே.

எமது பிரதேசத்தில் அதிகம் பரந்துள்ள விவசாயக் கைத்தொழில் நெல்லரைக்கும் ஆலைத்தொழிலாகும். பாரம்பாpய வகை ஆலை, ஒரளவு நவீனவகை ஆலை என இவை கிராமம் தொட்டு நகரம் வரை பரந்துள்ளன. மொத்த நெல் ஆலைகளில் 80 வீதமானவை பாரம்பாpய ஆலைகளே. நெல்லை அhpசியாக மாற்றும் ஒரு சிறு பதனிடல் முயற்சியை மேற்கொள்ளும் இப்பாரம்பாpய ஆலைகள்;; அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளன.

அவையாவன:

அரைக்கப்படும்போது அhpசி அதிகளவுக்கு உடைக்கப்படுகின்றது> அhpசியில் அசுத்தங்கள் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளன> தவிடு சாpயாக நீக்கப்படுவதில்லை> புழுங்கல் அhpசியை மட்டுமே இவ்வகை ஆலைககளில் அரைக்க முடிகின்றது. ஆலையை இயக்கும் வலுநுகா;வில் சிக்கனம் இல்லாதுள்ளது. எனவே பாரம்பாpய ஆலைகளை நவீனமாக ஆலைகளை மாற்றுதல் வேண்டும்.

வடகீழ் மாகாணத்தில் நெல் 258இ 933 கெக்கடா; பரப்பில் விளைவிக்கப்படுகின்றது. இது இலங்கையின் மொத்த நெல்விளை பரப்பில் 35 வீதமாகும். (மொத்தம் 100 எனில் 65 வீதம் கிழக்கு மாகணம் 35 வீதம் வடமாகாணம்) இதனால் நெல்வரைக்கும் ஆலைகளை எவ்வகையிலே விரைவாக நவீன மயப்படுத்தலாம் என்பது பற்றி நாம் அதிக கவனமெடுத்தல் வேண்டும்.

அhpசியை எவ்வாறு அதிக லாபம் தரும் கைத்தொழிலாக மாற்றலாம் என்பதற்கு “நெசில்ஸ்” உற்பத்திகளாக வரும் நெஸ்டம் (நேளவரஅ) பாலின் (குழசடiநெ) ஆகிய குழந்தை உணவூப் பொருட்களே தகுந்த எடுத்துக் காட்டுகளாகும். மேற்படி உணவுப்பொருட்களில் 400 கிராம் பொதியில் இருகைப்பிடியளவான அhpசியோ> கோதுமையோ தான் மூலப்பொருளாக உள்ளது. அத்துடன் சில ஊட்டச்சத்துகள் சோ;க்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதனைப் பொறுவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியூள்ளது. இவ் அதிக விலையை அப்பொருள் பெறுவதற்கு அது கைத்தொழில் மயப்படுத்தப்பட்டு சில செயல்முறைக்குட்படுக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுவகே காரணமாக அமைகின்றது. எனவே விவசாய உற்பத்திகளைக் கைத்தொழில் மயப்படுத்தும் போது நாம் அதிக வருமானம் பெற முடி;Aம்.

தெங்குத்தொழில் ஓப்பீட்டளவில் கைத்தொழில் மயமாக்கப்பட்டுள்ளதெனலாம். தேங்காய்த் துருவல்இ தேங்காய் எண்ணெய்இ சவா;க்காரம்> மாஜாpன்>வினாகிhp போன்ற உற்பத்திகளும் தும்புத் தொழில் போன்ற தொழில் மயமாக்கப்பட்ட உற்பத்திகளும் தேசிய மட்டத்திலே ஒரளவு அபிவிருத்தியை எய்தியூள்ளன. ஆனால் வடக்குஇகிழக்குப் பிரதேசங்களில் இவை குறிப்பிடும் படியான அபிவிருத்தியை இன்னும் எட்டவில்லை. தெங்குத் தொழில் அபிவிருத்திக்கான நிறைய வாய்ப்புகள் இங்குள. தெங்குத் தொழில் அபிவிருத்தியானது கிராம மட்டங்களிலே இடம் பெறுவதால் அதிகபயனை விளைவிக்கத்தக்கவை. முக்கியமாக கிராமமட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடி;Aம். கெங்கினைத் தொழில் மயப்படுத்துதோடு அதனை நவீன முறைக்கைத்தொழில் உற்பத்திகளாகவோ> குடிசைக்கைத்தொழில் உற்பத்திகளாகவோ மாற்றுதல் அவசியம்.

இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யத்தக்க இன்னோh; முக்கிய விவசாய அடிப்படையிலான தொழிற்துறை சீனி உற்பத்தியாகும். கரும்பு> சில கிழங்கு வகைகள்இ பனை ஆகிய வளங்களிலிருந்து பனை வளம் செய்யப்படலாம். இப்பிரதேசத்தில் தற்போது கந்தளாய்> கல்லோயாவில் கரும்புச்சீனி உற்பத்தியாகின்றது. தேசிய மட்டத்தில் வருடம் 3இ000 000 தொன் சீனி நுகரப்படுகின்றது. ஆனால் 45>000 தொன் தான் உள்நாட்டில் உற்பத்தியாகின்றது. வறண்டவலயத்தில் கரும்புச் செய்கையினை நல்ல முறையில் மேற்கொள்ளலாம். பாசன வசதிகள் அமைக்கப்பெற்றால் வருடம் முழுவதும் கரும்பு பயிhpடப்படலாம். அத்துடன் இப்பிரதேசத்தில் சீனி உற்பத்திக்கான பொருத்தமான கிழங்குவகைகள் எவையென ஆராய்ந்தறிந்து அவற்றினைப் பயிhpட்டு சீனி உற்பத்தியை அதிகாpக்க முடியூம். மேலும் இப்பிரதேசத்தின் முக்கிய பாரம்பாpய வளமான பனைவளத்தை சீனி உற்பத்திக்குப் பயன்படுத்துவோமாயின் அதிக வருமனமும் வேலை வாய்ப்பும் ஏற்படுமெனக் கருதுகின்றனா;. பனஞ் சீனி உற்பத்தியானது அதிக உற்பத்திச் செலவை வேண்டுகின்றது முக்கியமாக எhpபொருள் செலவே அதிகமாக உள்ளது. சூhpய சகதியைப் பயன்படுத்துவதன் மூலம் இச்செலலைக்குறைக்க முடியூமாயின் உற்பத்திச் செலவைக் குறைத்து பனை வளத்திலிருந்து இலாபகரமான முறையில் சீனியை உற்பத்தி செய்தல் சாத்தியமே. சீனி உற்பத்தியூடன் இணையாக மதுபான உற்பத்தியையூம் அதிகாpக்கலாம். இவை ஏற்றுமதி செய்யத்தக்க வகையில் தரம் வாய்ந்தனவாக அமைதல் வேண்டும். பனைவள அபிவிருத்திச் சபை> சமூக நலன் விரும்பிகள் சிலரும் பனைவள உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கு அண்மைக் காலங்களில் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டு வருகின்றனா;. பனைவளத்திலிருந்து பலவகையான அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உல்லாசப்பயணத் தொழில் வளரும் போது இவ்வாறான உற்பத்திகள் அதிக வருமானத்தை எமது பிரதேசத்தில் அதிகளவூ அபிவிருத்தி வாய்ப்பைக் கொண்ட இன்னோH தொழிற்துறை விலங்கு வேளாண்iமையாகும். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நல்லமுறையில் கிட்டமிட்டு இவை மேற்கொள்ளப்படலாம். புல்வளாத்;து அதனை விலங்குகளுக்கு கொடுத்து பாலாகஇ இறைச்சியாக பெறுவதில் அதிக வருமானம் உண்டு. தினைவகைகளைக் கோழிகளுக்குக் கொடுத்து முட்டையாக இறைச்சியாக நுகா;வதில் அதிக பயன் உண்டு. புல்லும் தினைவகைகளுமே மேற்படி உற்பத்திகளின் விவசாய மூலவளங்களாகும். ஆடுஇ எருமைஇ பன்றி> முயல் இறைச்சிக்கான மாடு போன்றனவும் நல்ல முறையிலே எமது பிரதேசங்களில் விhpவாக்கம் செய்யப்படலாம். கிராமம் ஒன்றில் மந்தை வளா;ப்பில் அவா; தனது வீட்டுத் தேவைக்கான உயிh;வாயூவை (டீழைபயள) உற்பத்தி செய்யலாம் பயிh;களுக்கு உரம் பெறலாம் பால்> இறைச்சி பெறலாம் இப்படி ஒன்றுடன் ஒன்று இணைவாக அபிவிருத்தியூறத்தக்கவகையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமப் பண்ணைத் திட்ட விருத்தியின் மூலம் அதிக பயன் பெறமுடியூம். இதற்கு சிறந்த உதாரணம் மன்னாhpல் அமைந்துள்ள “ஸ்கந்தபாம்’ ஆகும். தனி நபா; ஒருவாpன் மேற்படி ஒருங்கிணைப்புப் பண்ணை அபிவிருத்தியானது பலருக்கு வழிகாட்டவல்லது. விலங்கு வேளாண்மை எமது பிரதேசத்தில் இன்று வரை மிகவூம் குறைந்த கவனிப்பையே பெற்றுள்ளது. இதனை ஒவ்வொரு கிராம மட்டத்திலும் அபிவிருத்தி செய்ய உழைத்தல் வேண்டும். வீட்டுக்கு ஒரு மாடு> சிறு கோழிப் பண்ணைஇ ஆடு என்பன வளா;க்க ஊக்கம் அளிக்கப்படுதல் வேண்டும். எமது கிராமங்களிலுள்ள வேலிகளை மதில்களாக மாற்றுவதை விடுத்து இலை>குழை தரக்கூடிய மரங்களை வேலிகளில் நாட;டி அதன் மூலம் விலங்கு வேளாண்மை அதிகாpக்கச் செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு கிராமங்களிலும் சுயநிறைவுப் பொருளாதரா வளமுள்ள கிராமக் குடுப்ப அலகுகளை ஏற்படுத்துவதற்கு இவை பொpதும் உதவும்.பால் உற்பத்தியை இன்னும் நவீன தொழிற்துறை உற்பத்தியாக மாற்ற வேண்டுமாயின் அதனை புட்டிப்பால்> பால்மா பட்டா;. சீஸ்>ஐஸ்கிறீம்>யோக்ஹட் போன்றனவாக மாற்றி உற்பத்தி செய்யலாம். இவை அதிக வருமானத்தை அளிக்க வல்ல உற்பத்திகளாகும். புல்வளா;ப்பில் இருந்து ஆரம்பமாகும் இத்தொழிற்றுறையின் விhpவாக்கமானது சந்தையின் விhpவுக்கேற்ப அதிக வருமானம் தரும் உற்பத்திகளாக வளா;ச்சி பெறத் தக்கவையாகும். யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ள பாற்பண்ணை தற்போது நவீன முறைப்படுத்தப்பட்டு உற்பத்தியை முன்னெடுத்து வருவது போற்றத்தக்க முயற்சியாகும்.

வடகீழ் மாகாணத்திவே 6.1 வீத நிலப்பரப்பைக் கொண்டதும்>அப்பிரதேச>மொத்தக் குடித்தொகையில் 30 வீதத்தை உள்ளடக்கியதுமான யாழ்ப்பாணக் குடா நாட்டுப்பகுதியே தோட்டச் செய்கை நன்கு வளா;ச்சியடைந்துள்ள பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் இலங்கையில் வேறு எப்பாகத்திலும் இல்லாதவாறு செறிந்த முறைப் பயிh;ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இங்குள்ளோh; நவீன விவசாயிகள் என கூறத்தக்கவா;கள். யாழ்ப்பாணக்குடா நாட்டு விவசாயிகள் போல நாட்டின் வேறு எங்கும் மிக விரைவாக நவீன அம்சங்களைப் பின்பற்றும் விவசாயிகளைக் காண்பதாpது. பாரம்பாpய முறையை உடனடியாகவிட்டு நவீன முறையைப் பின்பற்றக்கூடிய மனப்பாங்கு இங்குள்ள பெரும்பாலான விவாயிகளிடம் காணப்படுகின்றது. இதனால் நவினத்துவ முறைகள் இங்கு புகுத்துதல் எளிதாகும்.

யாழ்ப்பாணக்குடா நாட்டிலே உள்ள தோட்டங்களில் புகையிலை>மிளகாய்>பழங்கள்> தினைவகைள் என்பன பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உபஉணவூ உற்பத்தியில் கணிசமான பங்கினை யாழ்;குடாநாட்டு விவாசயிகளே உற்பத்தி செய்கின்றனா;. எடுத்துக்காட்டாகஇ இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதமும்இ மிளாகய்ச் செய்கைப் பரப்பளவில் 15 வீதமும் யாழ்குடாநாட்டிற்குள் இரு தசாப்தங்களுக்கு முன்னா; அடங்கி இருந்தது. அடங்குகின்றது. எனவே இவ் உற்பத்திகளை விவசாய அடிப்படையிலான கைத்தொழில் உற்பத்திகளாக விhpவாக்கம் செய்வது பற்றி நன்கு சிந்தித்து திட்டமிடுதல இம்மண்ணை நேசிக்கும் அனைவாpனதும் கடமையாகும். எடுத்துக்காட்டாக புகையிலை மூலவளத்தைக் கொண்டு சுருட்டுக் கைத்தொழில் விhpவாக்கத்துடன் மாத்திரம் நின்று விடாது> அதனை நவீன முறையிலே சிகரட் உற்பத்தியாக மாற்ற முடிAம்> இதற்கான நவீன இயந்திரங்களைத் தருவித்து> சிகரட் புகையிலை உற்பத்தியைAம் ஊக்குவித்து விவசாயத் தொழிற்றுறை விhpவாக்கம் செய்யப்படலாம்.

இப்பிரதேச விவசாய உற்பத்தியில் குறிப்பாக யாழ்குடா நாட்டு உற்பத்தியில் உணவு பதனிடல் தொழிற்றுறை நல்ல பயனை நல்குமெனலாம். இவற்றுள் முக்கியமாக பழq;கள் பதனிடல்> தகரத்திலடைதல> காய்கறி பதனிடல் என்பவற்றின் விhpவாக்கம் பற்றி அதிகம் சிந்திக்கலாம். சில பருவ காலங்களிலேயே சில பழங்களும்இ காய்கறிகளும் அதிகம் விளைகின்றன. அக்காலத்தில் இவற்றின் உற்பத்திகள் நிரம்பலை அதிகமாக உள்ளன. அவற்றின் கேள்வி குறைந்து பழங்கள்>காய்கறிகள் பெருமளவவு பழுதடையூம் நிலையூம் தோன்றுகின்றது. எனவே பழங்களைAம் காய்கறிகளையூம் பாதுகாப்பாக வைப்பதற்கும்> நீண்ட நாட்களுக்கு இன்னோh; வழியில் காப்புச் செய்து வைத்து பயன்படுத்துவதற்கும் சிறப்பான சில தொழில் நுட்ப உத்திகள் பயன்படுத்தலாம். அவற்றுள் சில பின்வருமாறு

1. பாதுகாப்பாக நீண்ட காலம் வைத்திருக்கக் கூடிய பாhpய களஞ்சியங்களை உருவாக்குதல்.


(மெழுகு ப+சுதல் போன்ற நுட்பங்கள் மூலம் பாதுகாப்பளி;த்தல்)


2. உறையச் செய்வது அல்லது இரசாயனப் பாதுகாப்பு செய்வது: (உ-ம் பழங்களை: பழச்சாறு> பழக்கூழ் வடிவிலோ> பல்வேறு வகைப் பழம் பானங்களாக உருமாற்றியோ பாதுகாக்கலாம்)


3. ஊறவைக்கும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துதல் (ஊறுகாய்)


4. உலா;த்துவதன் மூலம் பாதுகாத்தல். (வற்றல் போடுதல்)

மேற்படி பாதுகாப்பு முறைத் தொழில் நுட்பங்கள் பல்வேறு நாடுகளில் நன்கு வளா;ச்சி பெற்றுள்ளன. அவற்றினைப பின்பற்றி எமது பிரதேசத்திற்கு பொருத்தமான தொழில் நுட்ப முறைகளைப் பின்பற்றி உணவூ பதனிடல் தொழிற்றுறையை விhpவாக்குதல் வேண்டும். எமது பிரதேசத்தில் பேணிப் பாதுகாத்து சந்தைப்படுத்தக்கூடிய பழங்களென மாம்பழம்>பலாப்பழம்>தக்காளி> பப்பாசி> எலுமிச்சை> தோடை விளாம்பழம்> வாழைப்பழம்> அன்னாசி பனம்பழம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை எவ்வழிகளில் பாதுகாத்தல் இலாபகரமான தென்பதற்கு ஆய்வுகள் அவசியம். ஒவவொரு பழவகையின் பாதுகாப்புப் பற்றியூம் தனித்தனி ஆய்வுகள் நிகழ்த்தப்படவேண்டும். பாதுகாத்துப் பயன்படுத்துவது இலாபம் தரத்தக்கதுதான் என்பதை நிச்சயித்த பின்னரே இம் முயற்சிகள் மேற் கொள்ளபபட வேண்டும். பழச்சாற்றினை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் தொழற்றுறை உற்பத்திகளில் பானங்கள்> தகரத்தில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள்இ நெக்டா; போன்றன உடனடியாக பருகத்தக்கவையாகும். பழக்கூழினை அடிப்படையாக் கொண்டவற்றில் ஐhம்>nஐலி> சட்னி> பழக் குழம்பு என்பனவூம் முழுதாக அல்லது வெட்டப்பட்ட பழங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளில தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைகள்> ஊறுகாய் வகைகள் என்பனவும் அடங்கும். எமது பிரதேசத்திலுள்ள பல கிராங்களிலே சில பருவங்களின் போது பழங்கள்இ காய்கறிகள் பெருமளவு உற்பத்தியாகின்றன. தேவைக்கதிகமான இப் பருவகால உற்பத்திகளில் பெரும்பங்கினை வீணடிக்கப்படுகின்றன. பருவகாலமற்ற காலங்களில் இவை அருமையாகவூள்ளதால் அதிக விலையாக உள்ளன. எனவே மேற்படி உற்பத்திகளின் நிரம்பலை ஒழுங்குபடுத்துவதற்குஇ பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இதற்குப் பொருத்தமான மலிவான பாதுபாப்பு தொழிலநுட்ப முறைகளை விருத்தி செய்தல் அவசியம். இகற்கான பல ஆய்வூகளும் செய்திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படுதல் நற்பலனை விளைவிக்கு மெனலாம். சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விவசாயஇ கால்நடை உற்பத்தியின் கண்காட்சியில் எமது விவசாயத்iயின் விhpவாக்கம் ஒளிமயமாக காண்பிக்கப்பட்டமை இம் மண்ணை நேசிப்போருக்கு மகிழ்ச்சியை தந்த விடயமாக அமைந்துள்ளது. பொதுவாக எமது பிரதேச விவசாய உற்பத்தியை அதிகாpக்கும் அதே நேரத்தில்> அவ் உற்பத்திகளை அதிக வருமாணம் தரத்தக்கவையாக நவீனத்துவம் கொண்டவையாக மாற்றுதற்கு விவசாயத் தொழிற்றுறை விhpவாக்கம் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவா;களாக உள்ளோம். ஒரு நாடோ ஒரு பிரதேசமோ ஒரு கிராமமோ அபிவிருத்தியூறுவதற்கு மேற்படி அபிவிருத்திக்குய வழிமுறை சுருக்கமான தந்திரோபாயமாகும். ஒரு விவசாய உற்பத்தியை சில செயல்முறைக்குட்படுத்தி வேறௌh; உற்பத்தியாக அல்லது பலவாக மாற்றுதல் அவ் உற்பத்திகளை இன்னும் சில செயல் முறைக்குட்படுத்தி இன்னும் பலவாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்ப நடவடிக்கைகளே விலசாயத் தொழிற்றுறை விhpவாக்கததின் வளா;ச்சி படிகள் ஆகும். இதன் விளைவாக அதிக வருமானம்-இலாபம் கிடைப்பதோடு வேலை வாய்ப்புகளும் அதிகாpக்கும். எனவே விவசாயப் பொருளாதார அடிப்படையிலான நாடுகள் விருத்திAற மேற்படி அபிவிருத்தித் திறமுறையின்பால் அதிக அக்கறைAம் ஆh;வமும் காட்டவேண்டும்.